By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிகிச்சைக்காக நெடுந்தீவில் அனுமதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் குமுதினி படகின் மூலம் குறிகட்டுவானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Share
Notification
Latest News
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > சிகிச்சைக்காக நெடுந்தீவில் அனுமதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் குமுதினி படகின் மூலம் குறிகட்டுவானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெடுந்தீவுயாழ்ப்பாணம்

சிகிச்சைக்காக நெடுந்தீவில் அனுமதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் குமுதினி படகின் மூலம் குறிகட்டுவானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Last updated: 2024/08/29 at 4:15 AM
Published August 29, 2024 296 Views
Share
1 Min Read
SHARE

கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 28) யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.

நான்கு மீனவர்களை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட அந்தப் படகு, நேற்றுமுந்தினம் (ஆகஸ்ட் 27) நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர், இரண்டு மீனவர்களை மீட்டு, காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களை தேடும் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட இரு மீனவர்களும் நேற்றுமுந்தினம் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிகிச்சைக்காக நெடுந்தீவு பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், நேற்று (ஆகஸ்ட் 28) குமுதினி படகின் மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இருந்து யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர். இன்று (ஆகஸ்ட் 29) அவர்களை பலாலி விமான நிலையம் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

You Might Also Like

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

நெடுந்தீவு மெலிஞ்சியம்பதி காளி அம்பாளின் ஆடிப்பூர விழா!

நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!

SUB EDITOR August 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நல்லூர் தீர்த்த தினத்தில் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை!
Next Article யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

July 28, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மெலிஞ்சியம்பதி காளி அம்பாளின் ஆடிப்பூர விழா!

July 28, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !

July 28, 2025
யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!

July 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?