By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

Last updated: 2025/06/23 at 10:00 PM
Published June 23, 2025 14 Views
Share
2 Min Read
SHARE

சாவகச்சேரிப் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுஇன்றையதினம் (ஜூன்23) திங்கட்கிழமை பிற்பகல் உள்ளூராட்சி ஆணையாளர்தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் திருவுளச்சீட்டு முறை மூலமாகதவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொன்னையா குகதாசன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

அதே நேரம் உபதவிசாளராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தஇ.யோகேஸ்வரன் தெரிவாகியிருந்தார்.

மேற்படி தவிசாளர் தெரிவு பெரும்பான்மை உறுப்பினர்களின் தெரிவுக்குஅமைவாக பகிரங்க முறைப்படி இடம்பெற்றிருந்தது.இதன் போது சைக்கிள்–சங்குகூட்டணி சார்பாக செ.மயூரனும்,

இலங்கை தமிழரசு சார்பில் பொ.குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.

மேற்படி தெரிவுகளில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள்நடுநிலைமை வகித்தனர்.

அதன்பின்னர் சைக்கிள்–சங்கு கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர்தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறியமையால்இரண்டு தவிசாளர் வேட்பாளர்களும் தலா 10வாக்குகளைப்பெற்றிருந்தனர்.அதன் பின்னர் திருவுளச்சீட்டு ஊடாக தமிழரசின் வேட்பாளர்குகதாசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதேநேரம் உபதவிசாளர் தெரிவின் போது சைக்கிள்–சங்கு கூட்டணி சார்பில்இ.யோகேஸ்வரனும்,தமிழரசு சார்பில் சி.பிரபாகரனும்முன்மொழியப்பட்டிருந்தனர்.

இந்த வாக்கெடுப்பின் போது தவிசாளர் தெரிவில் வாக்களிக்க விருப்பமில்லைஎனக் கூறிய சைக்கிள்–சங்கு கூட்டணி உறுப்பினர் உப தவிசாளர் வேட்பாளர்யோகேஸ்வரனுக்கு வாக்களித்திருந்த நிலையில் அவர் 11வாக்குகளைப் பெற்றுஉபதவிசாளராக தெரிவாகியிருந்தார்.

அதேநேரம் சாவகச்சேரி பிரதேசசபையின் சைக்கிள் கட்சி உறுப்பினர் ஒருவர்நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு காரணமாக தவிசாளர் தெரிவுக்குசமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி பிரதேசசபையில் வீடு-08,சைக்கிள்-07,தேசிய மக்கள்சக்தி-06,சங்கு-05 ஈ.பி.டிபி-01 மற்றும் மான் ஒரு ஆசனங்களைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

SUB EDITOR June 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
Next Article சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?