By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கொரோன சிறப்புக் கலந்துரையாடல் அனலையில் இடம்பெற்றது
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > கொரோன சிறப்புக் கலந்துரையாடல் அனலையில் இடம்பெற்றது
தீவகச் செய்தி

கொரோன சிறப்புக் கலந்துரையாடல் அனலையில் இடம்பெற்றது

Last updated: 2020/12/17 at 1:13 PM
Published December 17, 2020 664 Views
Share
1 Min Read
SHARE

தற்போது யாழ்ப்பாணத்தில்  பரவி வரும் கொரோனா தொற்றினைக் கருத்திற் கொண்டு அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா தொற்று தொடா்பாக விஷேட கலந்துரையாடல் நேற்று (டிசம்பா் 16) பொது நோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஊா்காவற்துறை பொதுசுகாதார வைத்திய அதிகாாி ஊா்கவற்துறை பொதுச்சுகாதார பாிசோதகா், அனலை கிராம சேவையாளா்கள், மற்றும் அனலையில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனா்

கொரோன தொற்றுக் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளியினைப் பேணல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற  பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளல் வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது,

இந்நிகழல்வில் அனலை வைத்தியசாலையின் நிரந்தர வைத்தியா் தொடா்பாகவும், அவசர நோயாளா் பிரயாணம் தொடா்பாகவும், மக்களினால் கோாிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

தொற்றுக்காலத்தில் அவசர தேவையேற்படின் உதவும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொதுவாக ஒருவா் தோ்வு செய்யப்பட்டாா்.

தொற்று ஏற்பட்டின் அரச உதவி கிடைக்கும் வரைக்கும் மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது,

 

You Might Also Like

தீவக மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு ஊர்காவற்றுறையில் ஆரம்பம்

வேலணை அராலி சந்தி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கம் திட்டமிடல்

வேலணை பிரதேச சபை அறிவிப்பு: அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது தடை

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

SUB EDITOR December 17, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டம் – 21
Next Article குற்றவாளிகளின் சிறைச்சாலையா? நெடுந்தீவு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

தீவகச் செய்தி

தீவக மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு ஊர்காவற்றுறையில் ஆரம்பம்

August 6, 2025
தீவகச் செய்தி

வேலணை அராலி சந்தி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கம் திட்டமிடல்

August 5, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபை அறிவிப்பு: அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது தடை

August 3, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

July 27, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025
தீவகச் செய்தி

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

July 26, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

July 20, 2025
தீவகச் செய்தி

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

July 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?