By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடாவுக்கு சட்டவிரோத படகுப் பயணம் – விமானத்தில் நாடு திரும்பும் 151 பேர்
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கனடாவுக்கு சட்டவிரோத படகுப் பயணம் – விமானத்தில் நாடு திரும்பும் 151 பேர்
இலங்கைச் செய்தி

கனடாவுக்கு சட்டவிரோத படகுப் பயணம் – விமானத்தில் நாடு திரும்பும் 151 பேர்

Last updated: 2022/12/28 at 9:13 AM
Published December 28, 2022 390 Views
Share
1 Min Read
SHARE

சட்டவிரோதமாகப் படகில் கனடா செல்ல முயற்சித்து, படகு பழுதடைந்த நிலையில் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 151 பேர் இன்று (டிசெம்பர் 28) இலங்கை திரும்பவுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி படகு பழுதடைந்த நிலையில் கடலில் தத்தளித்த 303 இலங்கையர்கள் வியட்நாம் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

படகில் மீட்கப்பட்டவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்தபோதும், அவர்களில் ஒரு தொகுதியினர் இலங்கை திரும்ப மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்தபோதும், அவர்களில் ஒரு தொகுதியினர் இலங்கை திரும்ப மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கைக்குத் திரும்பியனுப்பும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருவர் தற்கொலை முயற்சி எடுத்திருந்த நிலையில் அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த 39 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்தநிலையில், இலங்கை திரும்பச் சம்மதித்த 151 பேர் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வியட்நாம் நாட்டு நேரப்படி நேற்றுப் பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இலங்கையை வந்தடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

Anarkali December 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை
Next Article காணிகளை விடுவிக்க வலியுறுத்தி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?