By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > 91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்
நெடுந்தீவு

91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்

Last updated: 2020/07/28 at 12:06 AM
Published July 27, 2020 501 Views
Share
2 Min Read
SHARE

நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு மக்களிடம் தெரிவித்துள்ளார்.

 

 

நேற்றுமுந்தினம் (ஜூலை 26) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தார். இதன்போது குறித்த பிரதேசத்தின் பல்வேறு தரப்பினரையும் சந்திதர்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் அப்பிரதேச மக்களுடன் அதீத உரிமையுடன் கலந்துரையாடினார்.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த 1991 ஆம் ஆண்டு மார்கழி 25 ஆம் திகதி இந்த மண்ணில் எந்தக் கனவோடு நான் கால்பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களை பார்க்க வந்துள்ளேன். அதுமட்டுமல்லாது எனது சிந்தனையும் செயற்பாடுகளும் என்றும் மாறியதும் கிடையாது.

இருப்பினும் கடந்த சில காலங்கள் இங்குள்ள மக்களின் மனங்களில் சில சஞ்சலப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் இன்றைய உங்கள் வருகையில் அந்த சலசலப்புக்களில் தெளிவு ஏற்பட்டுள்ளதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் “நான் ஒரு தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் இன்று வரவில்லை, நீங்கள்  என்னுடைய மக்கள் நான் உங்களுடையவன் என்ற உரிமையோடு தான் உங்களை காண வந்துள்ளேன்.

ஆகவே இந்த நெடுந்தீவு மக்களின் பசியையும் அவர்கள் பட்ட அவலங்களையும் போக்கிய வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்தவன் என்ற தார்மீக உரிமையுடன் உங்கள் முன் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனக்கான ஆணையை கோட்டு வந்துள்ளேன்”  என்று தெரிவித்தார் .

இந்த சந்திப்பின்போது நெடுந்தீவு பகுதியின் பிரதான அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களால் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அவை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – பிரதான வீதி திருத்தம், குடிநீர், சிறப்பான வாழ்வதாதரம் அனைத்தையும் அமைத்து தருவதாகவும் அது மட்டுமன்றி கடல் தண்ணீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதுடன் இந்த மண்ணில் இருக்கும் முருங்கை கல்லை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை கொண்டு அழகு சாதனப் பொருள் உருவாக்குவதுடன் அதை பயன்படுத்தி பாரிய வேலைவாய்ப்பு ஒன்றை உருவாக்குவதுடன் இந்த மண்ணில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வில் ஒளிமயமான வாழ்வை அமைத்து தரப்படுப் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

SUB EDITOR July 27, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கடற்தொழிலுக்கு கடற்படையினர் இடையூறாக உள்ளனர் மீனவர்கள் குற்றச்சாட்டு
Next Article நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு முதலுதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?