By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: NPP க்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது – சிவிகே!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > NPP க்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது – சிவிகே!
யாழ்ப்பாணம்

NPP க்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது – சிவிகே!

Last updated: 2025/05/20 at 11:42 AM
Published May 20, 2025 66 Views
Share
3 Min Read
SHARE

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) உள்ளூராட்சி மன்றங்களின்ஆட்சி சென்றுவிடக் கூடாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தமிழ் கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. இந்த எண்ணப்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஆதரவுவழங்க வேண்டும் என தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர்சீ.வி.கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்சியின்பொதுசெயலாளராக சுமந்திரனை ஏற்றுக்கொள்ளவில்லையென கூறியதில்தவறில்லை அது அவரின் கருத்து யாப்பின்படியே தெரிவு நடைபெற்றுள்ளது. இதனை தேர்தல் திணைக்களம் ஏற்றுகொண்டுள்ளது என தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (மே 19) நடைபெற்ற ஊடக சந்திப்பில்அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர்நியமம் தொடர்பில் சில கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர், உபதவிசாளர்கள் நியமனங்களை அனுப்பி வைத்தார்.

இதனை உரிய நேரத்துடன் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரனுக்குகுறிப்பு எழுதி அனுப்பியிருந்தேன் அதனை அவர் பெற்றுக்கொண்டார்.

ஆனால் இதனடையே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கட்சியின் பொதுசெயலாளராக சுமந்திரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தை தெரிவித்தபோது அது யாருக்குமே அசொளகரியமாக இருந்திருக்கும் அது சுமந்திரனுக்குஏற்பட்டது.

என்னுடன் தொடர்பு கொண்டு என்னை செயலாளராக ஏற்கவில்லை என்றால்எவ்வாறு கையொப்பமிடுவது என்று கேட்டார்கள். இது தொடர்பில் தலைமைக்குபிரேரிக்கப்பட்ட இருவருடன் கலந்துரையாடி கட்சியினுடைய செயலாளர்சுமந்திரன்தான் என்பதை தெரிவித்து, சுமந்திரனிடமும் கூறி கிளிநொச்சி மாவட்டஉள்ளூராட்சி மன்ற தெரிவுகளுக்கு ஓப்பமிட்டு தேர்தல் திணைக்களத்திடம்வழங்குமாறு கூறியிருத்தேன் அவரும் அதனை வழங்கியுள்ளார்.

இதில் ஒரு விடயத்தை கூறவேண்டும் கட்சியின் செயலாளர் தெரிவின் போதுசிறிதரன் தான் அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது நியாயமானது.

ஆனால் தெரிவு நடைபெற்றமை தொடர்பில் கட்சியின் யாப்புக்கு அமையவேதெரிவு செய்யப்பட்டு தேர்தல் திணைக்களத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுசட்டபூர்வமாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, செயலாளர் தெரிவின் போது சிறிதரன் தான் சுமந்திரனைஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியது உண்மையே. ஆனால் பத்து பேர் உள்ளசபையில் ஜனநாயக முறையில் ஆறு பேர் எழுபேர் ஒருவருக்கு ஆதரவுதெரிவுக்கும்போது இருவர் மூவர் எதிர்க்கலாம் அதற்காக தெரிவை பிழை எனஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறமுடியாது.

இந்த தெரிவு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு இதில் மயக்கம்ஏற்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் தமிழ்கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.

அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்குஇடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும்வகையில் பங்களிக்க வேண்டும் என்ற அழைப்பு விடுகின்றேன்.

இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி செய்வது தொடர்பில்தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளோம். குறிப்பாக ஜனநாயக தமிழ்கூட்டணியுடன் பேசியுள்ளோம்.

அவர்கள் சிலவற்றை கோரியுள்ளார்கள் அதில் தவறில்லை பேச்சுவார்த்தைஎனும்போது கோரிக்கைகள் முன்வைப்பது தவறில்லை.

அதில் மானிப்பாய், வலி கிழக்கு, சாவகச்சேரி மூன்று உள்ளூராட்சி மன்றங்களைதாம் ஆட்சி செய்வதற்கு கோரியிருந்தார்கள் இதில் வலி கிழக்கு சரிவராது அதில்11 பேர் எங்களுடையவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு 5 பேர் இருக்கிறார்கள்என்பதால் நேரடியாகவே சாத்தியமில்லை என்பதை கூறியுள்ளோம் மற்றையவைபற்றி பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளோம்.

எது எவ்வாறு இருந்தாலும் இலங்கை தமிழரசு கட்சி மக்களால்முதன்மைபடுத்தபட்ட கட்சி என்பதால் தமிழ் கட்சிகளிடம் கோரிக்கைமுன்வைக்கிறேன்.

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிசென்றுவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதில் தமிழ்கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன இந்த எண்ணப்பாட்டைநிறைவேற்றுவதற்கு நிபந்தனைகள் இல்லாமல் தெரிவுகளை நடாத்திமுடிப்பதற்கும் எங்களுக்கு ஆதரவு தருமாறும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன்என்றார்.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

SUB EDITOR May 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 2025 – உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் கோரல் !
Next Article கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” என்ற நூலின் வெளியீட்டு விழா நெடுந்தீவில் நடைபெற இருக்கிறது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?