யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

பிணையில் விடுவிக்கப்பட்டோர் சரணடையாவிட்டால் சொத்துக்கள் முடக்கம்!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய

SUB EDITOR SUB EDITOR

யாழ் மேலதிக அரசாங்க அதிபருடன் IOM பிரதிநிதிகள் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் அவர்களுக்கும் IOM  பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

SUB EDITOR SUB EDITOR

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் – யாழ் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்வு!

சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் தொடர்பான யாழ்ப்பாணமாவட்டத்திற்கான  விழிப்புணர்வு நிகழ்வு

SUB EDITOR SUB EDITOR

சுதந்திரதின கொடியேற்றல் – யாழ்.பல்கலைக்கழகத்தில் விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட

SUB EDITOR SUB EDITOR

யாழில் 62 கோடி மோசடி- பொலிஸாரின் பதற வைக்கும் தகவல்

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின்

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு அந்தோனியார் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கு வாழ்த்து!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குப் பின்னரான கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரசாங்க அதிபர்

SUB EDITOR SUB EDITOR

தொழுகை வேளையில் வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.

SUB EDITOR SUB EDITOR

ஈழத்தமிழர் மகளிர்,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் சர்வதேச மகளிர் தினம்.

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்  யாழ் வீரசிங்கம்  மண்டபத்தில் இன்று (08/03) ஞாயிற்றுக்கிழமை ஈழத்தமிழர் மகளிர்

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஆசிரியர் சங்கம்!

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தை

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகு சேவை நேற்று ஆரம்பம்

கடந்த 2025 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு

SUB EDITOR SUB EDITOR

குருநகர் படகு விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறைக்கு அண்மையில் இன்று (06.03) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இருவர்

SUB EDITOR SUB EDITOR

இன்று அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் – யாழ் அரசாங்க அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி.

SUB EDITOR SUB EDITOR

ஒரே குடையின் கீழ் தமிழ்க் கட்சிகள் – புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் சட்டத்தரணிகள் பேரவை!

தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான

SUB EDITOR SUB EDITOR

மருத்துவமனை மேற்பார்வையாளர்களுக்கு பாரிய பொறுப்புண்டு – ஆளுநர்

மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர் களுக்கு மிகப்

SUB EDITOR SUB EDITOR

பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ் வடமராட்சி வடக்குப் பருத்தித்துறைக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் மீனவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை (27/02)

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் விநியோகிக்கப்படும்!

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால், இன்றைய தினம் (01.03) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள்

SUB EDITOR SUB EDITOR