யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரசித்திபெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். நோய்ப்

SUB EDITOR SUB EDITOR

எரியூட்டப்பட்L நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் 116 பேருக்கு தொற்று

இன்றைய (மே - 19) கோவிட் 19 பரிசோதனையில் வடமாகாணத்தில் 116 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஓர் அவசர மடல்

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிர, இவ்

SUB EDITOR SUB EDITOR

யாழில் இதுவரை 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (மே - 19) யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு

SUB EDITOR SUB EDITOR

25 வயதுடைய இளைஞா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது மரணத்தை கைத்தொலைபேசியில்

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு! வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக்

SUB EDITOR SUB EDITOR

இளைஞா் சேவைகள் மன்றத்தின் 165கட்டில்கள் வழங்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் இன்று 114 பேருக்கு தொற்று!

கொரோனாப் பிடிக்குள் வடக்கு இன்று 114 பேருக்கு தொற்று! இன்று வடக்கு மாகாணத்தில் 114 பேருக்கு

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று

இன்று (May - 15) வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

SUB EDITOR SUB EDITOR

மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண்,

SUB EDITOR SUB EDITOR

யாழில் 67 பேர் எகிறும் தொற்று எண்ணிக்கை!

வடமாகாணத்தில் இன்று 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 67 பேர் தொற்றுடன்

SUB EDITOR SUB EDITOR

யாழில் நாளை என்னென்ன நடைமுறை? விளக்குகிறாா் அரச அதிபா்

யாழில் நாளை என்னென்ன நடைமுறை? வெளியில் செல்லலாமா? அரச அதிபர் விளக்கம்! ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய

SUB EDITOR SUB EDITOR

மே 18; இனப்படுகொலையை நினைவுகூர்ந்து செப நாளாக அனுட்டிப்போம்: வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

மே 18; இனப்படுகொலையை நினைவுகூர்ந்து செப நாளாக அனுட்டிப்போம்: வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு!

SUB EDITOR SUB EDITOR

நெல்லியடியில் மகனின் பிறந்ததினத்தை பிறந்ததினத்தை கொண்டாடிய தாய் கைது!

கோவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறி பெருமளவானவர்களை அழைத்து பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. நிகழ்வுகளிற்கு தடைவிதித்தும்,

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  இன்று (மே - 10) வட மாகாணத்தில் 396 பேருக்கு COVID -19 பரிசோதனை

SUB EDITOR SUB EDITOR