யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து வைக்க இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார் கௌரவ அமைச்சர் நாமல்

30.05.2021 கொவிட் தடுப்பூசி திட்டத்தை கௌரவ  ஆரம்பித்து வைக்க இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார் கௌரவ

SUB EDITOR SUB EDITOR

குடாநாட்டில் 52 பேருக்கு கொரோனாத் தொற்று!

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் புதிய தொற்றாளர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில்

SUB EDITOR SUB EDITOR

கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர்

🚨யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைக் காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி

SUB EDITOR SUB EDITOR

கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது

கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான

SUB EDITOR SUB EDITOR

கொவிட் தொற்றினால் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார். சிறந்த முன் மாதிரியான

SUB EDITOR SUB EDITOR

யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா

யாழில் 26 நாள் குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா யாழ்ப்பாணத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தைக்கும்

SUB EDITOR SUB EDITOR

நல்லூர் அரசடியின் ஒரு பகுதியை தனிமைப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

யாழ் நல்லூர் அரசடியின் ஒரு பகுதியை தனிமைப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி ஆலயத்தில் சுகாதார

SUB EDITOR SUB EDITOR

பலாலி படைத்தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் ராணுவத்தினரால தூக்கிட்டு தற்கொலை குறித்த சம்பவம் நேற்று

SUB EDITOR SUB EDITOR

திடீர் காய்சலால்  சிறுவன் உயிரிழப்பு!

தீடீர் காய்ச்சல் காரணமாக இன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி

SUB EDITOR SUB EDITOR

மதுபானசாலை முற்றுகை

யாழ்.கல்வியங்காடு பகுதியில் யாழ் சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரின் புலனாய்வு பிரிவினரால் மதுபானசாலை முற்றுகை இன்றைய தினம் களவாக

SUB EDITOR SUB EDITOR

தீக்காயங்களுக்கு உள்ளான குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கடந்த 20ஆம் திகதி வீட்டில் குப்பைகளுக்கு தீ மூட்டும் பொழுது தவறுதலாக மண்ணெண்ணெய் உடையில் ஊற்று

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள்

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள்.

SUB EDITOR SUB EDITOR

மரணச் சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா

உறவினரின் மரணச் சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா -குருக்கள் உட்பட 8 பேர் தனிமை படுத்தல்- மரணச்

SUB EDITOR SUB EDITOR

இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரசித்திபெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். நோய்ப்

SUB EDITOR SUB EDITOR

எரியூட்டப்பட்L நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு

SUB EDITOR SUB EDITOR

வடமாகாணத்தில் 116 பேருக்கு தொற்று

இன்றைய (மே - 19) கோவிட் 19 பரிசோதனையில் வடமாகாணத்தில் 116 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR SUB EDITOR