SUB EDITOR

Follow:
1079 Articles

புனித லோறன்சியார் திருப்பலி சிறப்பாக இடம் பெற்றது.

நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி மிக சிறப்பாக இடம் பெற்றது வருடந்தோறும்

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் அமைப்பினது சுவிட்சிலாந்து ஒன்று கூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் ஊரும் உறவும் நெடுந்தீவு எனும்

SUB EDITOR SUB EDITOR

ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

டுபாயில் இருந்து 191 பயணிகளுடன் பயணித்த ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (#AirIndia #Express) விமானம் கேரளாவின்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி முன்னிலையில்

2020ம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி

SUB EDITOR SUB EDITOR

68.25 வீதமான வாக்குகள் பதிவாகின

இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25

SUB EDITOR SUB EDITOR

மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்

இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து

SUB EDITOR SUB EDITOR

வாக்களிக்க வந்த மக்கள் மீள திரும்ப முடியாது இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு

SUB EDITOR SUB EDITOR

வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை

SUB EDITOR SUB EDITOR

வாக்களிக்க நெடுந்தீவு செல்லும் பயணிகள் கவனத்திற்கு

இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்திற்கான படகுச் சேவை இடம் பெறாமையால்

SUB EDITOR SUB EDITOR

இறந்த நிலையில் காணப்பட்ட ஆணின் சடலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 03) நெடுந்தீவு 06ம் வட்டாரம் சீக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்க அருகாமையில் 60

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் அமைப்பின் சுவிட்சர்லாந்தில் வாழும் நெடுந்தீவு மக்களுடானனா இணைவு

நெடுந்தீவின் உறவுகளாக சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவின் மண்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை வாக்குகள் முதலில் எண்ணப்படும் – தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ்

நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த பின் மறுநாள் 6/8/2020 வியாழக்கிழமை காலை 

SUB EDITOR SUB EDITOR

இறந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

நெடுந்தீவு 06ம் வட்டாரம் சிக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தில் இறந்து

SUB EDITOR SUB EDITOR

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரம் புங்குடுதீவில் இடம் பெற்றது

எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுகட்சியின் பிராச்சார செயற்பாடுகள் இன்று புங்குடுதீவில்

SUB EDITOR SUB EDITOR

சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை இன்று கணிசமாக காணப்பட்டது

நெடுந்தீவிற்கான உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளில் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் அதிகளவானவர்கள் வருகை தந்தனர்

SUB EDITOR SUB EDITOR

தமிழரசுக்கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் இடம் பெற்றன

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர் வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கையில் இன்று நேற்றும்

SUB EDITOR SUB EDITOR