அமரர் இராசாயோகன் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச…
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையினரின் ஒழுங்கமைப்பில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 09)…
UNHCR நிறுவனத்தின் அனுசரணையுடன் JSAC நிறுவனமும் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளைய தினம் நடமாடும்…
முல்லைத்தீவுக்கடலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை முல்லைத்தீவு கடலுக்கு நீராட…
விவசாய பணியாளர்களிற்கான விண்ணப்பம் முடிவுத் திகதி 05 டிசம்பர் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. துறை:. விவசாயம்…
கருணாகரன் நாவலனின் நிதியுதவியில் ( 250000 /= ) சரவணை-நாரந்தனையில் சிரமதான பணிகள் . வடக்கு…
சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக…
பிரதான வீதியின் குன்று குழிகள் தற்காலிகமாக நிரப்பபடுகின்றது. நெடுந்தீவு பிரதான வீதி நீண்ட நாட்களாக திருத்தப்படாமையினால்…
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று…
யாழ். குடாநாட்டில் உள்ள பல தீவுகளில் ஒரு தீவை சொர்க்க தீவாக மாற்ற வேண்டும் என…
நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலைத்தோட்ட அங்குரார்பண நிகழ்வும் பாடசாலை மாணவருக்கான பயன்தரு…
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது. வருடாந்தம் மாவீரர் வாரத்தில்…
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து சாவடைந்த சம்பவம்…
முதியோருக்கான தேசிய செயலகத்தின் திரிய பியச வீடமைப்புத்திட்டம் 2021 எனும் நிகழ்சித்திட்டத்தின் கீழ் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட…
யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சி எதிர்ப்பை அடுத்து…
புதன் தொடக்கம் வடக்கிற்கு 03 ஆவது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை! வடக்கு மாகாணத்திற்கான 03 ஆவது…
Sign in to your account