குத்துச்சண்டை இறுதி போட்டியில் தங்கப்பதக்கம்
பாகிஸ்தானில் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு தங்கப்பதக்கம் தந்தையை…
மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!
மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர்…
ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை 1C தரம் உயர்த்தப்பட்டது
ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை தரம் 1 முதல் 13 வரையான…
இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…
12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று (7ஆம் திகதி)…
திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது!
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாலை…
ஆரியகுளத்தில் மதங்களை திணித்தால் ,அஸ்தியை கரைப்போம் – சிவாஜி எச்சரிக்கை!
ஆரியகுளத்தில் மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க…
பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது
வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்தம்…
வீடுகள் கையளிப்ப நிகழ்வு இடம் பெற்றது.
சௌபாக்கியா வாரத்தில் வீடுகள் கையளிப்ப நிகழ்வு இடம் பெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கியா…
நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும்
நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும் சூழலியல் மேம்பாட்டு அமைவனமும் படைப்பாளிகள் உலகமும் இணைந்து வழங்கும் அமரர் சு.வில்வரத்தினம்…
ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அமரர் இராசாயோகன் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச…
மருத்துவ முகாம் இடம் பெற்றது
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையினரின் ஒழுங்கமைப்பில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 09)…
இலங்கை முகாமையாளரை தாக்கிய முக்கிய சந்தேக நபர் கைது
இலங்கை முகாமையாளரை தாக்கிய முக்கிய சந்தேக நபர் கைது. பாகிஸ்தானில் தொழிற்சாலையில் இலங்கை முகாமையாளர் பிரியந்த…
நாளை நடமாடும் சேவை இடம் பெறவுள்ளது.
UNHCR நிறுவனத்தின் அனுசரணையுடன் JSAC நிறுவனமும் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளைய தினம் நடமாடும்…
பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது
நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு…
காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவுக்கடலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை முல்லைத்தீவு கடலுக்கு நீராட…
பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு.
நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.…