March 14, 2022
நெடுந்தீவில் வனப்பாது காப்பு திட்டத்தின் கீழ் தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவோமென வனஜீ வராசிகள்…
காரைநகர் – ஊர்காவற்துறை பாதையின் இயந்திரம் செயலிழப்பு
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் படகுப்பாதையின் இயந்திரம் நேற்று (09 மார்ச்) திடீரென பழுதடைந்ததால்…
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக…
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற 367 பொருட்ளுக்கு தடை.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியல் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும்,…
ஊர்காவற்துறையில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய 18 இளைஞன் கைது!
ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும், 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த…
மரண அறிவித்தல்
நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று…
இலங்கையில் மூன்றாவது தென்னை முக்கோண வலயம் நெடுந்தீவில்
நெடுந்தீவில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் பெருந்தோட்ட அமைச்சு…
பசுக்களை பாதுகாப்போம்” எனும் கருப்பொருளில் தீவகத்தில் கலந்துரையாடல்
பசுக்களைப் பாதுகாப்போம்” எனும் கருப்பொருளிலான கலந்துரையாடலொன்று அண்மையில் தீவகத்தில் யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்…
கொவிட் – 19 நடைமுறை ஒரு மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானம்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொவிட் – 19 சுகாதார நடைமுறையை, மேலும் ஒரு மாத…
இன்றைய நாள் வானிலை முன்னறிவிப்பு 01.03.2022
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்…
ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி - 28)மதியம்…
பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல்
புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில் பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென…
யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மார்ச் மாதம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.…
புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!
வேலணை – புங்குடுதீவு – இறுப்விட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை…
புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!
வேலணை – புங்குடுதீவு – இறுப்விட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை…
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை – இந்திய பக்தர்களுக்கு அனுமதி: வெளிவிவகார அமைச்சு
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு இலங்கை – இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள…