“இலை பெய்யும் காலம்” கவிதை நூல் பற்றி புதிய சொல் சஞ்சிகை ஆசிரியரின் விமர்சனம்!
நெடுந்தீவு நேதாமோகனின் “இலை பெய்யும் காலம் “ கவிதை நூல் அண்மையில் நெடுந்தீவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…
மரண அறிவித்தல்!
நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் சிவநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சீவரத்தினம் நீலாம்பாள் (நீலா) அவர்கள்…
வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு!- ஜனாதிபதி ரணில் உறுதி!
வடக்கு மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி…
யாழில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொதிகளை புதைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.…
அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா!- அரசாங்கம் தீர்மானம்!
அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா…
நோர்வேயில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை!
நோர்வே எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் 30 வயதான தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…
அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று…
தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை!
தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை தொடர்பான சகல தகவல்களும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில்…
உலகில் குறைந்த செலவில் விடுமுறையை கழிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!
உலகளாவிய ரீதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த விலையில் விடுமுறையை கழிக்க கூடிய 13 நாடுகளில் ஒன்றாக…
பிரதேச செயலாளர் யசோதா உதயகுமாருக்கு சேவை நலன் பாராட்டு விழா!
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடந்த 11.05.2015 ஆம் ஆண்டிலிருந்து மகத்தான சேவையாற்றி, நல்லூர் பிரதேச செயலாளராக…
நெடுந்தீவு பிரபல விசக்கடி வைத்தியர் மரணம்!
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் பேரம்பலம் (விசக்கடி வைத்தியர் ) அவர்கள் கடந்த…
அகில இலங்கை சமாதான நீதிவானாக நெடுந்தீவை சேர்ந்த மாரிமுத்து பரமேஸ்வரன் சத்தியப்பிமாணம்!
அகில இலங்கை சமாதான நீதிவானாக நெடுந்தீவை சேர்ந்த மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்கள் இன்று (ஜனவரி 5)…
தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை!
தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில்…
கோண்டாவிலில் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயத்திற்கு…
50 வீதத்தினால் குறைக்கப்படும் மின்சார கட்டணம்?
மின்கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான…
யாழில் பாடசாலை உடைத்து திருட்டு!- பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ்ப்பாணம் - மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த திருட்டுச்சம்பவத்தில்…