தமிழராட்சி மாநாட்டு இனப்படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின் போது படுகொலை செய்யப்பட்ட

Anarkali Anarkali

காரைநகரில் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் கையளிப்பு!

காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் காரைநகரில் உள்ள மூன்று பாடசாலையைச்

Anarkali Anarkali

இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் தமது கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக

Anarkali Anarkali

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கட்டில்,மெத்தை கையளிப்பு!

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் “முதியோர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்கும் திட்டத்தினூடாக” வேலணைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட

Anarkali Anarkali

தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்.வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது இன்று(ஜனவரி 10) அதிகாலை

Anarkali Anarkali

கிளிநொச்சியில் முனைவர் பட்டம் வழங்கி மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 14 இல்!

வெகுசன ஊடக நற்செய்திப் பணிப்பிரிவு நடாத்தும் சிறப்பு முனைவர்(கலாநிதி) பட்டம் வழங்கி மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும்

Anarkali Anarkali

வேலணையில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக தொல்பொருள்

Anarkali Anarkali

மாணவி வித்தியா வழக்கு!- மேன்முறையீடுகளை விசாரிக்க திகதி நிர்ணயம்!

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப்

Anarkali Anarkali

ஜோர்தானில் இலங்கையர்கள் குழு மீது கொடூரத் தாக்குதல்!

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Anarkali Anarkali

சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர்

Anarkali Anarkali

TIN இலக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

தமக்கு TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு

Anarkali Anarkali

நயினாதீவு விகாரை விரிவுபடுத்தப்படும்!- ஜனாதிபதி தெரிவிப்பு!

நயினாதீவு (நாக தீப) விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில் தனித்துவமான

Anarkali Anarkali

கிளிநொச்சியில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

கிளிநொச்சி மணியன்குளம் பகுதியில் வசிக்கும் 50 வறியநிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி உதவும்படி, மணியங்குளம்

Anarkali Anarkali

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மழை தொடரும் சாத்தியம்!

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல

Anarkali Anarkali

இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு!

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இரணைமடுக் குளம் வான் பாய்வதாகவும் மழை தொடர்ந்தால் வான்

Anarkali Anarkali

தமிழராட்சி மாநாட்டு இனப்படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை!

தமிழராட்சி மாநாட்டு இனப்படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை(ஜனவரி 10) காலை 10 மணிக்கு

Anarkali Anarkali