போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும்,

இருவர் போதை மாத்திரைகளுடனும்,

ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article
Leave a comment