யாழ் – பலாலி வீதி கடந்த 35 வருடங்களுக்கு பின்னர் முழுமையாக மக்கள்பாவனைக்காக இன்று (ஏப்ரல்10) காலை பல நிபந்தனைகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் குறித்த பகுதியினை தினமும் அதிகாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை பொதுமக்கள் பல நிபந்தனைகளுடன் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இராணுவத்தினரால்அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.