By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் !
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > 18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் !
இலங்கைச் செய்தி

18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் !

Last updated: 2025/10/18 at 4:50 PM
Published October 18, 2025 44 Views
Share
2 Min Read
SHARE

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கைசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப் பயணிகள் தொடர்பானபுதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த புள்ளிவிபரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும்75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதனுடன் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 1,801,151 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையானோர்இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.அந்த எண்ணிக்கை 4 இலட்சம்எல்லையை நெருங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை 396,274 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியம் (167,886), ரஷ்யா (125,950), ஜேர்மனி (111,677) மற்றும் சீனா (108,040) ஆகிய நாடுகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும்அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பிரான்ஸ் (90,250), அவுஸ்திரேலியா (81,040), நெதர்லாந்து(53,922) மற்றும் அமெரிக்கா (50,027) ஆகிய நாடுகளிலிருந்தும்ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டுஇலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இத்தாலி (39,932), கனடா (37,606), ஸ்பெயின் (36,430), போலந்து (36,389) ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 20 இலட்சத்திற்கும் (2,053,465) அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இலங்கைக்கு இறுதியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தஆண்டு 2018 ஆகும்.

அப்போது 23 இலட்சத்திற்கும் (2,333,796) அதிகமான சுற்றுலாப் பயணிகள்வருகை தந்திருந்தனர்.

இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை 20 இலட்சம் எல்லையைகடந்து 4 சந்தர்ப்பங்களில் உள்ளது. அதாவது 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆகும்.

You Might Also Like

இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!

தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!

IVF செயல்முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி வருகிறது!

கொழும்புக்கு அவசர எச்சரிக்கை – மீட்பு படையினர் தயார்!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இஷாரா உட்பட 6 பேரும் மூன்று பொலிஸ் குழுக்களால் விசாரணை !

SUB EDITOR October 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு இளைஞர் கழக விளையாட்டு நிகழ்வில் வெற்றபெற்ற கழகங்கள்!
Next Article போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!

October 18, 2025
இலங்கைச் செய்தி

தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

October 18, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

October 18, 2025
இலங்கைச் செய்தி

புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!

October 17, 2025
இலங்கைச் செய்தி

IVF செயல்முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி வருகிறது!

October 16, 2025
இலங்கைச் செய்தி

கொழும்புக்கு அவசர எச்சரிக்கை – மீட்பு படையினர் தயார்!

October 16, 2025
இலங்கைச் செய்தி

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

October 16, 2025
இலங்கைச் செய்தி

இஷாரா உட்பட 6 பேரும் மூன்று பொலிஸ் குழுக்களால் விசாரணை !

October 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?