By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஸ்டாலினால் திறக்கப்படவுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்!
Share
Notification
Latest News
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
நெடுந்தீவு
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
நெடுந்தீவு
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > ஸ்டாலினால் திறக்கப்படவுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்!
உலகச் செய்தி

ஸ்டாலினால் திறக்கப்படவுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்!

Last updated: 2023/09/16 at 10:14 PM
Published September 16, 2023 277 Views
Share
1 Min Read
SHARE

தமிழகம் முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

வேலூர் – மேல்மொணவூர் முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்புகளை சிறுபான்மையினா் மற்றும் அயலக வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் நேற்று முன்தினம் (செப்ரெம்பர் 14) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அயலக வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ஆரம்பித்து வைத்தாா்.

இந்த முகாமில் மாத்திரம் 11 கோடி ரூபாய் மதிப்பில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.அதன்படி, தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்துவைத்து மேல்மொணவூா் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களிடம் புதிய குடியிருப்புகளுக்கான திறப்புகளையும் வழங்க உள்ளாா்.

முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு முதல் கட்டமாக 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.

இரண்டாம் கட்டமாகவும் வீடுகள் கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக இந்தாண்டு 3,700 வீடுகள் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட உள்ளன. அடிப்படை வசதி கட்டமைப்புகளுடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

You Might Also Like

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

Anarkali September 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இடர்களுக்கு மத்தியில் மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றிய நெடுந்தீவு மாணவி!
Next Article கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஆராய விசேடகுழு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

You Might Also Like

உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?