By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வீதியில் மாணவிகளுடன் சேட்டை! – தட்டிக்கேட்ட சக மாணவன் மீது தாக்குதல்!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வீதியில் மாணவிகளுடன் சேட்டை! – தட்டிக்கேட்ட சக மாணவன் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம்

வீதியில் மாணவிகளுடன் சேட்டை! – தட்டிக்கேட்ட சக மாணவன் மீது தாக்குதல்!

Last updated: 2023/06/01 at 1:01 PM
Published June 1, 2023 266 Views
Share
1 Min Read
SHARE

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட மாணவன் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மதியம்(மே 31) நெல்லியடிப் பகுதியில் நடந்துள்ளது.

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிகளுடன் வீதியில் மோட்டார்சைக்கிளுடன் நின்ற இளைஞர்கள் இருவர் சேட்டை விட்டதுடன், விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

பரீட்சை எழுதிவிட்டு அந்த வழியாக வந்த சக மாணவன் ஒருவர் அதைக் கண்ணுற்று மாணவிகளை அவர்களிடம் இருந்து பாதுகாக்க முயன்றுள்ளார்.

இளைஞர்கள் இருவரும் தலைக்கவசத்தால் மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 19 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, வீதியோர ரோமியோக்கள் தொடர்பாக பெற்றோர்களும், மக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

யாழ். நகர் பகுதி உட்படப் பல்வேறு இடங்களில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் கூடும் இளைஞர்கள் மாணவிகளுடன் சேட்டைகளில் ஈடுபடுகின்றனர் என்றும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அதேநேரம் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்களை பழக்கப்படுத்துவதற்கும் இது வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி மோட்டார் சைக்கிள்களுடன் அவ்விடங்களில் தேவையற்று நிற்கும் இளைஞர்கள் அச்சம் தரும் வகையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த விடயத்தில் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

Anarkali June 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முல்லை மாவட்ட பிர்ச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்வு!
Next Article மீற்றர் அற்ற ஓட்டோக்களுக்கு தரிப்பிடங்கள் இனி இல்லை!- ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?