By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வலுவற்ற அரசியல் தலைமைகளால் பாதிக்கப்படும் வன்னி மக்கள்!! காண்டீபன் குற்றச்சாட்டு!!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வலுவற்ற அரசியல் தலைமைகளால் பாதிக்கப்படும் வன்னி மக்கள்!! காண்டீபன் குற்றச்சாட்டு!!
வன்னிச் செய்திகள்

வலுவற்ற அரசியல் தலைமைகளால் பாதிக்கப்படும் வன்னி மக்கள்!! காண்டீபன் குற்றச்சாட்டு!!

Last updated: 2021/06/18 at 11:27 AM
Published June 18, 2021 486 Views
Share
1 Min Read
SHARE
வவுனியா மாவட்ட மக்களுக்கு covid- தடுப்பூசிகள், PCR இயந்திரமும் பெற்றுக்கொடுக்க வலுவில்லாத ஆளும் அரசியல் தலைமைகள்.
என வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவித்தார்
வவுனியா வைத்தியாசலைக்கு PCR இயந்திரத்தையோ அல்லது வவுனியா மாவட்ட மக்களுக்கான Covid தடுப்பூசிகளையோ பெற்றுக்கொடுக்க வலுவில்லாத அரசாங்கமும் அவர்கள் பங்காளி கட்சிகளின் தலைமைகளும் வலுவில்லாதவர்கள் என இன்றையதினம் நடைபெற்ற வவுனியா நகரசபையின் 39வது அமர்வில் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தனது உரையில் மக்களின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் உரையாற்றிய போது தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் வவுனியா மாவட்டத்தில் சடுதியாக Covid தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையிலும் திருநாவற்குளம், சகாயமாதாபுரம் முற்றாக முடக்கப்பட்டு பாரிய ஆபத்தை எதிர்நோக்கிய நிலையில் எமது மாவட்டத்தின் பல கிராமங்களில் எடுக்கப்படும் PCR முடிவுகளை யாழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம் அனுப்ப வேண்டிய நிலைமை ஏன் வவுனியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
Covid தொற்றினால் வவுனியாவில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் கூட ஆளும் அரசியல் தலைமைகளுக்கு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட திருநாவற்குளம், சகாயமாதாபுரம் கிராமங்கள் இன்று வரை வர்த்தமானி அறிவித்தலின்றி தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனவும் தெரிவித்ததோடு,
மேலும் திருநாவற்குளத்தில் 750 குடும்பங்களும், சகாயமாதாபுரத்தில் 130 குடும்பங்களும் தினந்தினம் அல்லற்படும் நிலையை பார்க்கும் பொழுதே வன்னியை ஆளும் வலுவற்ற அரசியல் தலைமைகள் வெட்கித்தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எமது மக்களுக்காக அல்லும்பகலும் பாடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எனினும் இந்நிலைமைகளில் அரசுடன் பேசி முடிவெடுக்கும் வலுவுள்ளவர்கள் அக்கறையின்றி செயற்படுவது கிராம மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வவுனியா மாவட்டத்தில் அக்கறை உள்ளவர்கள் உடனடியாக மக்களுக்கான தடுப்பூசிகளையும் பல மாதங்களாகக் கோரப்படும் PCR இயந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க வழிவகுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

SUB EDITOR June 18, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அனலைதீவு கடலில் கஞ்சா கடத்தல்
Next Article பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?