By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிடப்பட்ட இடமாற்ற பட்டியலில் முறைகேடு!!!
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிடப்பட்ட இடமாற்ற பட்டியலில் முறைகேடு!!!
யாழ்ப்பாணம்

வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிடப்பட்ட இடமாற்ற பட்டியலில் முறைகேடு!!!

Last updated: 2025/10/12 at 7:55 PM
Published October 12, 2025 36 Views
Share
2 Min Read
SHARE

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின்தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலநடவடிக்கைகள் குறித்தும், அதனுடன் தொடர்புடைய சுயநல செயற்பாடுகள்குறித்து கடுமையான கவலை வெளியிட்டுள்ளது இலங்கை ஆசிரியர் சேவைசங்கம்.

இச் சங்கத்தின் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ், இன்று (ஒக்.12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் வலிகாமம் வலய செயலாளர்ப.கஜமுகன், யாழ்.வலய செயலாளர் க.பரமேஸ்வரன், தென்மராட்சி வலயசெயலாளர் இ.சிவானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதியாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்டஇடமாற்றப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள், உரிய நிர்வாகநடைமுறைக்கேற்ப தங்களுடைய மேன்முறையீடுகளை அதிபர் ஊடாக வலயம்அல்லது மாகாண கல்வி திணைக்களத்திற்கு சமர்ப்பித்து தீர்வினைப் பெறமுடியும்.

ஆசிரியர்களுக்கான நியாயங்களைப் பெற்றுத்தர இலங்கை ஆசிரியர் சேவைசங்கம் எப்போதும் முன்நின்று செயற்படும்.

அதேவேளை, இடமாற்ற சபையில் இடம்பெற்ற சில நடவடிக்கைகள் குறித்துஅவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய இலங்கை ஆசிரியர்சங்கத்தின் முக்கிய பதவியாளர் ஒருவர் தனது சகோதரிக்காக தன்னிச்சையாகச்செயல்பட்டு, பொய்யான கருத்துகளைப் பரப்பி ஆசிரியர்களை தவறாக வழிநடத்தமுயற்சித்துள்ளார். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும்பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான செயல்கள் வடமாகாண கல்வியை சீரழிக்கும் நோக்கத்துடன்மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைபாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் மேற்படிசகோதரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, முரண்பட்ட நிலையில் இடமாற்ற சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததுகவலைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விடகுடும்ப நலனை முன்னிலைப்படுத்தும் இவ்வாறான சுயநல நடவடிக்கைகளைஎங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, வடமாகாண ஆசிரியர்கள் தங்களுக்கான நியாயங்களை உரியவழிமுறையில் பெற்றுக்கொள்ளவும், சுயநல அரசியல் செயற்பாடுகளுக்குஆதரவாகச் செல்லாமல் விழிப்புடன் செயற்படவும் என்றார்.

You Might Also Like

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

SUB EDITOR October 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மக்கள் பங்களிப்பு தேவை- பிராந்தியகட்டளைத் தளபதி!
Next Article வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் – நாகமுத்து பிரதீபராஜா!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

October 18, 2025
யாழ்ப்பாணம்

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

October 17, 2025
யாழ்ப்பாணம்

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

October 17, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

October 17, 2025
யாழ்ப்பாணம்

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

October 16, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

October 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?