By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடக்கு , கிழக்கில் அத்துமீறி கட்டிய விகாரைகளுக்கு பயணிப்பதைதவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகை!
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வடக்கு , கிழக்கில் அத்துமீறி கட்டிய விகாரைகளுக்கு பயணிப்பதைதவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகை!
யாழ்ப்பாணம்

வடக்கு , கிழக்கில் அத்துமீறி கட்டிய விகாரைகளுக்கு பயணிப்பதைதவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகை!

Last updated: 2025/06/10 at 7:45 PM
Published June 10, 2025 48 Views
Share
2 Min Read
SHARE

வடக்கு , கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதைதவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும்நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

வட,கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாணநீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணிசூ.யே. ஜீவரட்ணம் அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசியஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும்ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும்அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமானபொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கிஅவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

கடந்த பங்குனி மாதம் 28ம் திகதி காணி நிர்ணய உரிமைச்சட்டத்தின் கீழ்வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடையகாணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும்அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதைஇரத்துசெய்தமையை வரவேற்கின்ற வேளை, இன்னும் இன மத சமூகநல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார்காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும்புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளபகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாதுஎன்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமானபணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம்வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும்அதிகார வாக்கம் வெளிப்படுத்துகிறது. இதை வடமாகாண நீதி சமாதானநல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.

அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளைகையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்றவிகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும்வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்கவேண்டுகோளையும் விடுக்கிறது. அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள்கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும்அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கியதங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டுநல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கிகரித்துஅவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடையகடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடியவளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்துஅவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்படுகின்ற வேளைஇப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும்என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தவிரும்புகின்றது என்றுள்ளது.

You Might Also Like

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

SUB EDITOR June 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சாவகச்சேரியில் போதைப்பொருள் வியாபாரி, பாவிக்கும் மாணவர்களும் கைது!
Next Article கதிர்காம காட்டுப்பாதை எதிர்வரும் 20 இல் திறக்கப்படும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

August 8, 2025
யாழ்ப்பாணம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

August 8, 2025
யாழ்ப்பாணம்

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

August 6, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

August 6, 2025
யாழ்ப்பாணம்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

August 3, 2025
யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

August 2, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?