By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது
Share
Notification
Latest News
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

Last updated: 2025/05/13 at 12:25 AM
Published May 13, 2025 36 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி நேற்று (மே 12) காலை 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியும், மதிக்கத்தக்க பௌத்த சிருத்தேரவுமான மீஹாஹ ஜந்துறே ஸ்ரீ விமல தேரோ அவர்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் தம்ம உரையை நிகழ்த்தினார். இதில், புத்தர் பிறந்த நாள், ஞானம் பெற்ற தினம் மற்றும் பரிநிர்வாணத்தை அடைந்த நாளாகவே வெசாக் பௌர்ணமி தினம் சிறப்பு வாய்ந்தது எனவும், அனைவரும் தர்மத்தின் பாதையில் நடந்து, பாவங்களிலிருந்து விலகி வாழ வேண்டும் என்பதே புத்த போதனையின் சாரம்சம் எனவும் அவர் கூறினார். மேலும், உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்றும், புத்த தர்மத்தின் அடிப்படை என்பது மக்கள் அனைவரும் சமமாக இருப்பதே என்பதையும் வலியுறுத்தினார்.

நிகழ்வில், யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்டச் செயலகத்தின் உயரதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெசாக் தின ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.

You Might Also Like

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

யாழ் மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது – அரசாங்க அதிபர் !

செம்மணியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பத்துமாதத்திற்குட்பட்ட குழந்தைகளது- ராஜ்சோமதேவ

SUB EDITOR May 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!
Next Article நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது – அரசாங்க அதிபர் !

June 17, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பத்துமாதத்திற்குட்பட்ட குழந்தைகளது- ராஜ்சோமதேவ

June 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?