By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இ. போ. சபையும் , தனியாரும்இணைந்த சேவை ஆரம்பம் – பெப்ரவரி 01
Share
Notification
Latest News
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இ. போ. சபையும் , தனியாரும்இணைந்த சேவை ஆரம்பம் – பெப்ரவரி 01
யாழ்ப்பாணம்

யாழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இ. போ. சபையும் , தனியாரும்இணைந்த சேவை ஆரம்பம் – பெப்ரவரி 01

Last updated: 2025/01/18 at 3:51 PM
Published January 18, 2025 171 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்துஇலங்கை போக்குவரத்துச் சபையும் , தனியாரும் இணைந்து நெடுந்தூரசேவைகளை பெப்ரவரி 01 முதல் ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில்இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேரஅட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள்ஆரம்பமாகும் என ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார்.

போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர்செயலகத்தில் நேற்றையதினம் மாலை (ஜனவரி17) இடம்பெற்றது.

இலங்கையில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இலங்கைபோக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இணைந்துஒரே இடங்களிலிருந்து சேவைகளை நடத்திவருகின்றனர் என்பதைச்சுட்டிக்காட்டிய ஆளுநர், வடக்கு மாகாணத்திலும் அவ்வாறான நிலைமையைஏற்படுத்துவதற்காக பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும்அவை பலனளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இனிமேலும் அவ்வாறு ஒருங்கிணைந்த சேவையை நடத்தாமல் இருப்பதற்குஅனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இதற்கு இரு தரப்பும்இணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண மக்களுக்காகவே சேவையாற்றுகின்றீர்கள் எனச் சுட்டிக்காட்டியஆளுநர், இந்தச் சேவையை வழங்கும் நீங்களும் இந்தப் பகுதியைச்சேர்ந்தவர்களே என்பதை நினைவிலிருத்தி, விட்டுக்கொடுப்புக்களுடன்இணக்கத்துக்கு வருமாறும் கோரினார்.

இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தினால் ஒருங்கிணைந்தசேவைக்கு தயாராக இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர்கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைவாக வடக்கின்அனைத்து மாவட்டங்களிலும் இணைந்த நேர அட்டவணையை வர்த்தமானியில்குறிப்பிட்டவாறு நடைமுறைப்படுத்துவது என்றும், முதல் கட்டமாக இலங்கைபோக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் யாழ்ப்பாணம்நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை எதிர்வரும் முதலாம்திகதியிலிருந்து ஆரம்பிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.

You Might Also Like

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

SUB EDITOR January 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எளியமுறையில் பதவியேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!
Next Article நெடுந்தீவில் மருத்துவ முகாம் – ஜனவரி 30
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

July 28, 2025
யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?