By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ்ப்பாணம் சென்னை இடையே 229 விமான சேவைகள்!- 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > யாழ்ப்பாணம் சென்னை இடையே 229 விமான சேவைகள்!- 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை!
இலங்கைச் செய்தி

யாழ்ப்பாணம் சென்னை இடையே 229 விமான சேவைகள்!- 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை!

Last updated: 2023/12/04 at 12:08 PM
Published December 4, 2023 476 Views
Share
2 Min Read
SHARE

2023 ஒக்டோபர் மாதம் முடிவு வரை 229 விமானங்கள் 11,559 பயணிகளுடன் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் கிரிஷாந்த பெணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற MICE Expo நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், விசேடமாகத் தென்னிந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வடக்கு மாகாணத்தை உகந்த MICE சுற்றுலாத் தளமாக விளம்பரப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

கடல் மற்றும் வான்வழிசார் தென்னிந்திய இணைப்புநிலையூடாக இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கு யாழ்ப்பாணம் மிகப் பொருத்தமானதொரு நுழைவாயிலாகக் காணப்படும்.

வணிக மன்றங்கள், B2B நிகழ்வுகள், வலையமைப்புசார் அமர்வுகள், விசேட இராப் போசன விருந்துபசாரம் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பரிச்சயப்படுத்துவதற்கான சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஊடாடும் தளமாக யாழ்ப்பாண MICE Expo காணப்படும்.

இந்த மூன்று நாள் MICE Expo 2023 நிகழ்ச்சியானது வட மாகாணத்தை வணிக நிகழ்வுகள், சந்திப்புகள், ஊக்குவிப்புகள்,மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்த தளமாகக் காட்சிப்படுத்தும்.

தெரிவு செய்யப்பட்ட 40க்கும் அதிகமான வாங்குநர்கள் மற்றும் 5 ஊடகவியலாளர்கள் Alliance Air விமான சேவையூடாக தென்னிந்தியாவிலிருந்து 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வருகை தரவுள்ளனர்.

வட மாகாண சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களை அதிகபட்சமாக வெளிப்படுத்திக்கொள்வதற்கு ஒக்டோபர் மாதத்தின் போது 28,222 பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளார்கள்.

மொத்த வருகையில் 26 வீதத்தில் 16 வீதம் தென்னிந்தியாவில் இருந்து மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நம்புகின்றோம் இந்த mice expo நிகழ்வின் ஊடாக இவ்வருகை பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தென்னிந்தியர்களின் வருகையாக இரட்டிப்பாகும்.

நாங்கள் இலங்கை மாநாட்டு பணியத்துடன் இணைந்து செய்யும் திட்டத்திற்கு 160 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதையிட்டு பெருமை அடைவதோடு இது இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உணர்வை மேலும் மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali December 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அலகின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி!
Next Article தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?