யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்ட நினைவு தினத்தில் யாழில் சந்தோஷ் நாராயணன் நடத்தவுள்ள இசை நிகழ்வை பிற்போடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
யாழில் சந்தோஷ் நாராயணன் நடத்தவுள்ள இசை நிகழ்வை பிற்போடக் கோரிக்கை!
