By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முன்னாள் சிப்பாய் பாலியல் வன்கொடுமை – வைத்தியருக்கு நீதிநிலைநாட்டப்பட வேண்டும் !!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > முன்னாள் சிப்பாய் பாலியல் வன்கொடுமை – வைத்தியருக்கு நீதிநிலைநாட்டப்பட வேண்டும் !!
தீவகச் செய்தி

முன்னாள் சிப்பாய் பாலியல் வன்கொடுமை – வைத்தியருக்கு நீதிநிலைநாட்டப்பட வேண்டும் !!

Last updated: 2025/03/21 at 3:39 PM
Published March 21, 2025 110 Views
Share
1 Min Read
SHARE

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம்இழைத்த யுத்தகுற்றச்சாட்டுகளுக்கு தண்டனைவழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரைமுன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கநேரிட்டதுஎன யாழ் தீவக பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார்குற்றச்சாட்டினார்.

அண்மையில் அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதிநிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏற்பாடு செய்யப்பட்டதீவகபெண்கள் வலை அமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் புதிய அரசாங்கம் அதாவது பெண் பிரதமர் பதவியேற்றதன் பின்னர்மகளிர்தின  மகத்தான மாதத்தில் அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவவீரரினால் பெண் வைத்தியர் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின்பாதுகாப்புக்கு சவால்விடுப்பதாகவும் நாட்டின் சட்டம்ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தும்விடயமாகபார்க்கிறோம். 

ஒரு நாடு சமூக பொருளாதார கலாச்சார நீதியாகஅபிவிருத்தி அடையவேண்டுமானால் அந்த நாட்டில்பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளதுபெண்களுக்கான பாதுகாப்புஉறுதிப்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான நிலைப்பாடு தற்போதுஅனுராதபுரத்தில்பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்குஉட்படுத்தப்பட்டமைமூலம் பெண்கள் மத்தியில்கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது தமிழ் பெண்கள் பாலியல்வன்கொடுமைக்குஉள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதியை தமிழ் மக்கள்கேட்டிருக்கின்றநிலையில் குறித்த சம்பவத்தை சர்வதேசம் உற்றுநோக்கவேண்டும்.

You Might Also Like

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

SUB EDITOR March 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்கு – அர்ச்சுனா எம்.பி
Next Article ஊர்காவற்றுறையில் இருந்து காணாமல் போயிருந்த இலங்கை மீனவர்கள் – தமிழகத்தில்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?