மீனவர்கள் சிலர் மீது கடற்படையினர் தாக்குதல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர் மீது கடற்படையினர் தாக்குதல். ஒருவர் காயம். முழங்காலில் இருக்கவைத்து தடிகளால் அடித்ததாகவும், துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும் மீனவர்கள் குற்றச்சாட்டு.

Share this Article