By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை
யாழ்ப்பாணம்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

Last updated: 2025/08/03 at 4:52 PM
Published August 3, 2025 37 Views
Share
1 Min Read
SHARE

தீவக மக்களின் நலனில் முக்கிய பங்கு வகித்த மறைந்த அமரர் ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவர்களின் இறுதி அஞ்சலியின் போது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு, மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்தினார்.
வட மாகாண ஆளுநரின் முன்னாள் உதவி செயலாளராகவும், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகங்களில் முன்னாள் செயலக அதிகாரியாகவும் பணியாற்றிய ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவர்கள், உடல்நலக்குறைவால் நேற்று (ஒகஸ்ட் 02) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அவருடைய பூதவுடல், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த டக்ளஸ் தேவானந்தா, அவரது குடும்பத்தினரிடம் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்தார்.

அமரரின் இறுதி அஞ்சலியின் போது கட்சியின் மூத்த உறுப்பினரும், வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1990களில் தீவக மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகளில், அவர் அரச உயர் அதிகாரியாக இருந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர் என்பதை நினைவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா, சமூக நலனுக்காக உறுதியாக செயல்பட்ட மனிதாபிமானம் நிறைந்த அந்த ஆளுமையை இழந்தது தீவக மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்றும், அவரது சேவையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்ப முடியாததாகும் என்றும் குறிப்பிட்டார்.

You Might Also Like

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

SUB EDITOR August 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்பை மாற்றும் வாய்ப்பு !
Next Article குற்றப்புலனாய்வுப் பிரிவினரை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வினர்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

August 8, 2025
யாழ்ப்பாணம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

August 8, 2025
யாழ்ப்பாணம்

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

August 6, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

August 6, 2025
யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

August 2, 2025
யாழ்ப்பாணம்

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

August 2, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?