By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மன்னார் – பேசாலையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > மன்னார் – பேசாலையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!
வன்னிச் செய்திகள்

மன்னார் – பேசாலையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!

Last updated: 2024/05/19 at 11:50 AM
Published May 19, 2024 321 Views
Share
1 Min Read
SHARE

மன்னார் , பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில்புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (18.05.2024) இடம்பெற்றுள்ளது  

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் மன்னார்மற்றும் பேசாலை பொலிஸார் இணைந்து நேற்று (18) மாலை திடீர் சோதனைநடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்டிய நிலையில், புதையல் தோண்டும்உபகரணங்களுடன் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில்கடமையாற்றும் கடற்படை அதிகாரி எனவும் ஏனையவர்கள் தென்பகுதியைச்சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரண்டுவாகனங்கள், ஸ்கேனர் இயந்திரம் என்பன பேசாலை பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளைபேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You Might Also Like

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்.

வவுனியாவில் திடீர் நடவடிக்கை – பல உணவகங்களுக்கு வழக்கு!

உடையார்கட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!!

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்ட முச்சக்கரவண்டி – சாரதி பலி!

கிளிநொச்சி குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவர் இறப்பு!

இராமர் பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சேவை!

புதுக்குடியிருப்பில் ஜஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.!

கிளிநொச்சியில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்

SUB EDITOR May 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ். நகரில் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது!
Next Article ஜூன் முதல் “சுரக்ஷா” காப்புறுதித் திட்டம் மீண்டும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்.

October 15, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் திடீர் நடவடிக்கை – பல உணவகங்களுக்கு வழக்கு!

October 14, 2025
வன்னிச் செய்திகள்

உடையார்கட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!!

October 13, 2025
வன்னிச் செய்திகள்

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்ட முச்சக்கரவண்டி – சாரதி பலி!

October 13, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவர் இறப்பு!

October 12, 2025
வன்னிச் செய்திகள்

இராமர் பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சேவை!

October 11, 2025
வன்னிச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் ஜஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.!

October 11, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்

October 6, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?