பேருந்து மோதியதில் முதியவர் பலி பளையில் சம்பவம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மோதியதில் முதியவா் பலி..! பளை இயக்கச்சியில் சம்பவம், பளை வைத்தியசாலையில் குழப்பம்..

வீதியில் சைக்கிளில் பயணித்தவரை பஸ் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இத்தாவிலைச் சேர்ந்த பொ.சிவராசா (வயது-68) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share this Article