By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!
யாழ்ப்பாணம்

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

Last updated: 2025/10/16 at 9:12 PM
Published October 16, 2025 19 Views
Share
1 Min Read
SHARE

சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறிவிழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (ஒக். 16) வியாழக்கிழமை காலைஇடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம்சாவகச்சேரி–சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில்இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில்ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டிஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் புகையிரதமும் நகர்ந்ததால் பெண்கீழே விழுந்து படுகாயமடைந்திருந்தார்.

படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பியபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53வயதான சு.சுபாசினி என்றபெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப்பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You Might Also Like

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

யாழ் – நீதிமன்றினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய்பொலிஸ் நிலைய காணி!

SUB EDITOR October 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article காரைநகர் பெண் கொலைச் சம்பவம்: விசாரணையில் புதிய திருப்பம் – இருவர் கைது
Next Article இஷாரா உட்பட 6 பேரும் மூன்று பொலிஸ் குழுக்களால் விசாரணை !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

October 18, 2025
யாழ்ப்பாணம்

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

October 17, 2025
யாழ்ப்பாணம்

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

October 17, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

October 17, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

October 15, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – நீதிமன்றினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய்பொலிஸ் நிலைய காணி!

October 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?