பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவில் பிரம்படியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது

1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இராணுவத்தினரின் ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் மூலம் பிரம்படியில் இரண்டு தினங்களில் நடத்திய தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவு தினம் இன்றைய தினம் அப்பகுதி மக்களினால் கொல்லப்பட்ட நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்றலில் நினைவு கூரப்பட்டது

Share this Article