By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டது!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டது!
தீவகச் செய்தியாழ்ப்பாணம்

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டது!

Last updated: 2024/11/26 at 12:57 AM
Published November 26, 2024 211 Views
Share
1 Min Read
SHARE

நவம்பர் 10 ஆம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீ ஒவ் ஸ்ரீலங்கா எனப்படும் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, மறுநாள் (நவம்பர் 11) மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நவம்பர் 25 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

நேற்று (நவம்பர் 25) சிறைச்சாலை அதிகாரிகள் மீனவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களின் விளக்கமறியல் காலத்தை டிசம்பர் 3 வரை நீட்டிக்க நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

You Might Also Like

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

SUB EDITOR November 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களில் நாளை முதல் காற்றின் வேகம்அதிகரிக்க வாய்ப்பு. -நாகமுத்து பிரதீபராஜா-
Next Article நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?