பயணத் தடை குறுகிய நேரத்துக்குள் நீக்கப்பட்டால், மே 25 ஆம் திகதி கடைகளுக்கு விரைந்து சென்று கூட வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மே 21 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 25 ஆம் திகதி காலை 4:00 மணி வரை நடைமுறைக்கு வரும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மீள பயணக் கட்டுப்பாடுகள் மே 25 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 28 ஆம் திகதி காலை 04:00 மணி முதல் வரை நடைமுறைக்கு வரும் என்றார்.