By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாளை அவசர தேவைகான போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நாளை அவசர தேவைகான போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு

நாளை அவசர தேவைகான போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

Last updated: 2021/05/24 at 8:53 PM
Published May 24, 2021 353 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மக்கள் அவசர போக்குவரத்து தேவைகளின் நிமித்தம் நாளை (மே – 25) யாழ் சென்று மீளவும் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நளை காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் நெடுந்தாரகைப் படகு மீளவும் 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என பிரதேச சபைத் தவிசாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப் படகின் மூலம் பிரயாணம் மேற்கொள்ளவுள்ள மக்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை காலை 06.30 மணிக்கு யாழில் இருந்து பேருந்து புறப்பட்டு காலை 08.30 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறை முகத்தில் இருந்து மீளவும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் மாலை 3.00 மணிக்கு திரும்பும் படகுக்கு ஏற்ப பேருந்து மதியம் 01.00 மணிக்கு யாழில் இருந்து புறப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெரமுன கட்சியின் தீவக இணைப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவசர தேவைகளின் நிமித்தம் யாழ் செல்லவுள்ளவர்கள் பயணக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாக அனுமதிக்கப்படவுள்ளதுடன், மக்களும் தேவையற்ற பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. கொரோனா தாக்கத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் எமது எமது தீவகத்தினை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் பொறுப்புக் காணப்படுவதனை உணர்ந்து செயற்படுதல் மிக மிக அவசியம்

You Might Also Like

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!

நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

நெடுந்தீவு சில பகுதிகள் சிரமதானம் !

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் பாடசாலையின் – வித்தியாலய தினம் !

நெடுந்தீவு மாணவர்களுக்கு கடந்தகால வினாத்தாள் தொகுப்புக்கள் அன்பளிப்பு.

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கைது!

நெடுந்தீவு குயின்ரவர் வீதி துப்பரவு!

அமரர் யோ.சே.செல்வநாயகம் அவர்களின் உடல் நெடுந்தீவில் நல்லடக்கம்!

SUB EDITOR May 24, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குறிகட்டுவானில் மின்சாரம் தாக்கி கடற்படை உறுப்பினர் பலி
Next Article அத்தியவசிய தேவைகளினை தொலைபேசியின் ஊடாகபெற்றுக்கொள்ளமுடியும்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!

August 8, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

August 8, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சில பகுதிகள் சிரமதானம் !

August 8, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் பாடசாலையின் – வித்தியாலய தினம் !

August 8, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மாணவர்களுக்கு கடந்தகால வினாத்தாள் தொகுப்புக்கள் அன்பளிப்பு.

August 8, 2025
நெடுந்தீவு

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கைது!

August 6, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு குயின்ரவர் வீதி துப்பரவு!

August 6, 2025
நெடுந்தீவு

அமரர் யோ.சே.செல்வநாயகம் அவர்களின் உடல் நெடுந்தீவில் நல்லடக்கம்!

August 5, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?