By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தீவு பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > தீவு பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!
தீவகச் செய்தியாழ்ப்பாணம்

தீவு பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!

Last updated: 2020/07/17 at 11:54 PM
Published July 17, 2020 550 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் மிகப்பெரும் புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டு கொழும்புக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எனினும் அந்தப் புள்ளியின் உடமையில் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்படாததால் கைது செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு அண்மையக்காலமாக கஞ்சா போதைப்பொருள் வரத்து அதிகரித்துள்ளது. இதில் வடமராட்சி கிழக்குத் தொடக்கம் சுழிபுரம் வரையான கடல் பகுதிகள் ஊடாகவே யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு கஞ்சா போதைப்பொருள் இந்தியாவிலிருந்து எடுத்துவரப்படுவது வழமை.

எனினும் கடந்த சில மாதங்களில் முற்பகுதியிலிருந்து மண்டைதீவுப் பகுதியில் 600 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரச புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் முக்கிய புள்ளி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்புக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சுலக்ஸன் என்பவர் அண்மைக்காலமாக மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதியில் நடமாடுகின்றார். அவர் கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான மாடி வீடுகளுக்கு உரிமையாளராகவும் உள்ளார்.

அண்மைக்காலமாக மண்டைதீவுப் பகுதிக்கே அதிகளவு கஞ்சா போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளன. நேற்று முந்தினம் (ஜூலை 16) 111 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 50 கிலோ கிராம் கஞ்சா பொதி கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டது. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணக் குடாநாட்டு கஞ்சா போதைப்பொருளை வியாபாரம் செய்யும் முக்கிய புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது” என்று அரச புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

You Might Also Like

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

SUB EDITOR July 17, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தமிழ்த்தேசியத்தில் தீவகத்தின் வகிபங்கு – சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்
Next Article ஊர்காவற்றுறை பொது மைதானம் கைவிடப்பட்டு விட்டதா?
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?