தீவகத்தில் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் ஐக்கிய தேசியக்கட்சி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குழுவினர் அணலைதீவு, எழுவைதீவு பிரதேசங்களில் தமது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்

Share this Article