திடீரென பதவி விலகிய தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article
Leave a comment