By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிறுநீரக நோயாளிகளுக்கான 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம்.
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சிறுநீரக நோயாளிகளுக்கான 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம்.
இலங்கைச் செய்தி

சிறுநீரக நோயாளிகளுக்கான 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம்.

Last updated: 2024/12/31 at 2:26 PM
Published December 31, 2024 120 Views
Share
1 Min Read
SHARE

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவை குறித்துக் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், டிசம்பர் மாதத்துக்குப் பிறகு கொடுப்பனவு குறைக்கப்படும் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றதுமான தகவல்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கான ரூ.7,500 கொடுப்பனவை ரூ.10,000 ஆக உயர்த்துவதற்கான அரசாங்க முடிவு ஜனவரி மாதத்திலிருந்து அமலுக்கு வரும் எனவும், அதற்கான அனைத்து தேவையான ஏற்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், அதிகாரமளிக்கும் திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிராந்திய செயலகங்களின் அடிப்படையில் தகவல் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் அறிக்கையின்படி, நாட்டில் 47,244 சிறுநீரக நோயாளிகள் உள்ளனர்; இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதால், தகவல்களை சரியாக புதுப்பித்தல் அவசியமாகக் கருதப்படுகிறது.

இதனால், தற்போது கொடுப்பனவு பெறும் சிறுநீரக நோயாளிகள் எந்த அளவிலும் குறைவில்லாமல் கொடுப்பனவை தொடர்ந்து பெறுவார்கள் என அமைச்சின் அறிக்கை உறுதியளித்துள்ளது.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR December 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் 2025.01.01 இல் !
Next Article ஜனவரி 30 ஆம் தேதி முதல் முதலாம் தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?