By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சர்வதேச விசாரணை வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > சர்வதேச விசாரணை வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து!
வன்னிச் செய்திகள்

சர்வதேச விசாரணை வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து!

Last updated: 2023/08/31 at 9:51 AM
Published August 31, 2023 443 Views
Share
1 Min Read
SHARE

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் ஊடாகவே வெளிப்படுத்த முடியும். காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை அதிகாரிகள் கடந்தவாரம் எமக்கு அறிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் அடையாளம் பற்றிய தகவல்கள் எம்மிடம் இல்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(ஓகஸ்ட் 30) தெரிவித்தனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியாவில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இறுதிப்போரின்போது இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ்க் குழந்தைகள் தெற்கில் பல இடங்களில் உள்ளனர் என்ற சந்தேகத்தை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்ப்டடுள்ளனர் என்று கடந்தவாரம் அதிகாரிகள் எங்களுக்கு அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கூறும் அடையாளங்கள், தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை. ஆனால் இதன்மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு உள்ளார்கள் என்பது உறுதியாகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் ஊடாகவே வெளிப்படுத்த முடியும் – என்றனர்.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரை வெளிப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
Next Article நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய கொடியேற்றம் ஆரம்பம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?