சர்வதேச ரீதியில் கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தைபெற்ற நெடுந்தீவான்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையில் 42வது ஆண்டில் கால் பதித்திருக்கும் புதிய அலை கலை வட்டத்தின் நடாத்தும் எவோட்ஸ் 2022 க‍லை கலாச்சாரப்போட்டியில் சர்வதேச ரீதியில் கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தை பசுவூர்க்கோபி தன்வசம் ஆக்கிக் கொண்டார்.

நெடுந்தீவை பூர்விகமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பசுவூர்க்கோபி எனும் புனைப்பெயரில் கவிதைகளையும் பாடல்களையும் எழுதி வருபவர் ஐயாக்குட்டி கோவிந்தநாதன் அவர்கள்.

இவர் நெடுந்தீவு அழகான தீவல்லவோ என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article