By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தோர் விபரம்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தோர் விபரம்!
இலங்கைச் செய்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தோர் விபரம்!

Last updated: 2023/09/05 at 12:29 PM
Published September 5, 2023 357 Views
Share
2 Min Read
SHARE

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று(செப்ரெம்பர் 4) வெளியானதற்கு அமைய தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, தேசிய ரீதியில் கணித பாடத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அதேநேரம், உயிரியல் விஞ்ஞான பாடத்தில், தேசிய ரீதியில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி பிரமுதி பாஷனி முனசிங்க முதலாம் இடம்பெற்றுள்ளார்.

அத்துடன், தேசிய ரீதியில் வணிக பிரிவில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் கவ்தினி தில்சரனி முதலாம் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 63 ஆயிரத்து 933 பேர் தோற்றியிருந்தனர். அவர்களில், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 938 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

இது 63.3 சதவீத அதிகரிப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 59 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 25 தனியார் பரீட்சார்த்திகளினதும் பேறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு பொதுவாக சுமார் 4 மாதங்கள் வரை செல்லும். 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அது தாமதமானது.

இந்தநிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மே 20ஆம் திகதியே ஆரம்பமானது.அன்று முதல், மிகக் குறுகிய காலத்திற்குள், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் முன்னதாக திட்டமிட்டிருந்தது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணியில், ஏற்பட்ட தாமதம் காரணமாக, குறித்த பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் மீண்டும் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பின், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரையில் www.onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali September 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி!
Next Article லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?