By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கொழும்புக்கு அவசர எச்சரிக்கை – மீட்பு படையினர் தயார்!
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கொழும்புக்கு அவசர எச்சரிக்கை – மீட்பு படையினர் தயார்!
இலங்கைச் செய்தி

கொழும்புக்கு அவசர எச்சரிக்கை – மீட்பு படையினர் தயார்!

Last updated: 2025/10/16 at 9:18 PM
Published October 16, 2025 21 Views
Share
1 Min Read
SHARE

கொழும்பில் இன்று(ஒக்.16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர  பேரிடர்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்கடுமையான  காற்று, இடி மற்றும் மின்னலுடனான மழை பெய்யக் கூடும் என்றுஎதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி,  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும்  மக்களுக்கு தேவையானஅனைத்து உடனடி  நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றுகொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.  

இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் படி,  பல பகுதிகளில்கனமழை பெய்யும் என்றும், தற்காலிக மின்னல் மற்றும் வெள்ளம் ஏற்படும்அபாயம் காணப்படுகின்றது. 

இதன்காரணமாக,  பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும்,  அவசரதேவைகளுக்கு உடனடியாக கொழும்பு மாநகர சபையைத் தொடர்பு கொள்ள  முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும்  011-2686087 உள்ளிட்டஎண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You Might Also Like

இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!

தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் !

புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!

IVF செயல்முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி வருகிறது!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இஷாரா உட்பட 6 பேரும் மூன்று பொலிஸ் குழுக்களால் விசாரணை !

SUB EDITOR October 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
Next Article IVF செயல்முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி வருகிறது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!

October 18, 2025
இலங்கைச் செய்தி

தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

October 18, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

October 18, 2025
இலங்கைச் செய்தி

18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் !

October 18, 2025
இலங்கைச் செய்தி

புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!

October 17, 2025
இலங்கைச் செய்தி

IVF செயல்முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி வருகிறது!

October 16, 2025
இலங்கைச் செய்தி

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

October 16, 2025
இலங்கைச் செய்தி

இஷாரா உட்பட 6 பேரும் மூன்று பொலிஸ் குழுக்களால் விசாரணை !

October 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?