By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
Share
Notification
Latest News
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

Last updated: 2025/06/21 at 10:00 PM
Published June 21, 2025 3 Views
Share
1 Min Read
SHARE

நிதித் தூய்தாக்கலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளவிசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலியரம்புக்வெல்லவின் மகள்கள் இருவர் மற்றும் மருமகன் ஆகியோரை பிணையில்விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கஉத்தரவிட்டார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டகெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவரது கணவரான இசுரு புலஸ்திபண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையானஅதிகாரிகள், இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால்கெஹெலிய ரம்புக் வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானசந்தேகத்திற்கிடமான வங்கிக்கணக்குகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளதரவுகளுக்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றில்குறிப்பிட்டனர்.

சந்தேகத்திற்கிடமான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள்காப்புறுதிப் பத்திரங்கள் ஆகியவற்றை மேல்நீதிமன்ற உத்தரவுக்கமையஇடைநிறுத்தியுள்ளதாகவும் அதன் பெறுமதி 97 மில்லியன் ரூபாவுக்கும்அதிகமெனவும் குறித்த அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு ஒக்டோபர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நிதித் தூய்தாக்கலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணைவழங்கப்பட்ட போதும் நேற்றே அவர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தனர் என்பதுடன் அதன்படி அவர்களை நேற்று கொழும்பு நீதவான்நீதிமன்றம் விடுவித்தது

You Might Also Like

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு !

சர்ச்சைக்குரிய தடுப்பூசி விவகாரம் – ஆய்வக பரிசோதனையில் உறுதி!

SUB EDITOR June 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!
Next Article வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025
இலங்கைச் செய்தி

இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு !

June 19, 2025
இலங்கைச் செய்தி

சர்ச்சைக்குரிய தடுப்பூசி விவகாரம் – ஆய்வக பரிசோதனையில் உறுதி!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?