கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாளை (ஜூலை 23) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு யாழ். U.S. ஹொட்டலில் இடம்பெறவுள்ளது.
குறும்படப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விருது வழங்கல் நாளை!
