By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!
நெடுந்தீவு

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!

Last updated: 2022/05/17 at 3:35 AM
Published May 17, 2022 478 Views
Share
1 Min Read
SHARE
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.

குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு பிடாரி அம்மன் ஆலயத்திலும் நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் இறந்தவர்களுக்கான வழிபாடுகள் இடம்பெற்றன.

நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் காலை 11 மணியளவில் உயிரிழந்தவர்களிற்கு சுடரேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட மக்கள் ஞாபகார்த்தமாக புங்குடுதீவு சூழகம் அமைப்பினால் வழங்கப்பட்ட மரங்கள் நெடுந்தீவில் நாட்டப்பட்டதுடன் பொதுமக்களுக்கு மரங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

You Might Also Like

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!

நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

நெடுந்தீவு சில பகுதிகள் சிரமதானம் !

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் பாடசாலையின் – வித்தியாலய தினம் !

நெடுந்தீவு மாணவர்களுக்கு கடந்தகால வினாத்தாள் தொகுப்புக்கள் அன்பளிப்பு.

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கைது!

நெடுந்தீவு குயின்ரவர் வீதி துப்பரவு!

அமரர் யோ.சே.செல்வநாயகம் அவர்களின் உடல் நெடுந்தீவில் நல்லடக்கம்!

SUB EDITOR May 17, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இளைஞன் குத்திக் கொலை நள்ளிரவில் பயங்கரம்!
Next Article குமுதினி குறிகாட்டுவான் கடலில் மூழ்கிய நிலையில்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!

August 8, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

August 8, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சில பகுதிகள் சிரமதானம் !

August 8, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் பாடசாலையின் – வித்தியாலய தினம் !

August 8, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மாணவர்களுக்கு கடந்தகால வினாத்தாள் தொகுப்புக்கள் அன்பளிப்பு.

August 8, 2025
நெடுந்தீவு

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கைது!

August 6, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு குயின்ரவர் வீதி துப்பரவு!

August 6, 2025
நெடுந்தீவு

அமரர் யோ.சே.செல்வநாயகம் அவர்களின் உடல் நெடுந்தீவில் நல்லடக்கம்!

August 5, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?