By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கல்வியைத் தவறவிட்டால் எதிர்காலம் மோசமாகும் – தெல்லிப்பளை பிரதேச செயலர் அறிவுரை!
Share
Notification
Latest News
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கல்வியைத் தவறவிட்டால் எதிர்காலம் மோசமாகும் – தெல்லிப்பளை பிரதேச செயலர் அறிவுரை!
யாழ்ப்பாணம்

கல்வியைத் தவறவிட்டால் எதிர்காலம் மோசமாகும் – தெல்லிப்பளை பிரதேச செயலர் அறிவுரை!

Last updated: 2023/04/06 at 8:35 PM
Published April 6, 2023 275 Views
Share
2 Min Read
SHARE

கற்க வேண்டிய வயதினில் கல்வியைப் பெற்றுக் கொள்ள முயலாமல் அதனை தவறவிட்டால்
உங்களது எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கப்படும். மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்கால இலட்சியக் கனவு இருக்கும் என்று தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டி கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து ஆற்றிய தனது உரையில் பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

thellippalai (5)
thellippalai (6)
thellippalai (3)

அவர் மேலும் தெரிவிக்கையில், சிலருக்கு வைத்தியர் ஆக வேண்டும் என்ற இலட்சியமும் சிலருக்கு பொறியியலாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமும், சிலருக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணமும் சிலருக்கு நல்ல தொழில்துறை அதிகாரியாக வர வேண்டிய எண்ணமும் இருக்கும்.

இவ்வாறான எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருவது நீங்கள் கல்வியில் காட்டும் அக்கறையும் முயற்சியுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு பரீட்சையினை நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்கின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களின் வெற்றியும் தங்கியுள்ளது.

உங்களது பரீட்சைக்கான தயார்படுத்தலில் நீங்கள் தேடும் வழிமுறைகளின் வெற்றியே உங்களின் வெற்றியாக அமையும். சிறந்த முறையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பரீட்சையினை வெற்றிகரமாக எரிர்கொள்கின்றான். நன்றாக கல்வி கற்காத மாணவன் பரீட்சைக்கு செல்வதையே ஒரு பெரும் சுமையாக எண்ணி அச்சத்துடன் செல்கிறான்.

கல்வியின் மீது நீங்கள் காட்டும் அக்கறையும் விருப்பும் உங்கள் எதிர்காலத்தினை ஒளிமயமாக்கும் என்பதால் மாணவர்களாகிய நீங்கள் பிற சிந்தனைகளுக்கு இடம் தராமல் கல்வியின் மீது மட்டும் நாட்டத்தினை செலுத்தி உங்கள் இலட்சியங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் கூறினார்

இவ் விசேட கருத்தரங்கில் வளவார்களாக கலந்து கொண்ட திரு.N.சசிகுமார் மற்றும் திரு இ.சுபேந்திரன் ஆகிய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயனுள்ள பல வழிகாட்டல்களை வழங்கினார்கள்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய மாத வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களின் நன்மை கருதி இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது்

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பயனுள்ள பல கற்றல் வழிகாட்ல் மற்றும் மாதிரி வினாக்களும் அதற்கான விடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Anarkali April 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நோத்சீ வலை தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிய தலைவராக சம்பத் குமார!
Next Article இறுப்பிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் ஆலய கொடியேற்றம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?