கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கோப்பாய் (Sep – 29) பொலிஸாரினால் இருபாலை பகுதியில் உள்ள சிறுவர் இல்ல சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரோல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

கோப்பை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்ப்பாணம் பிராந்திய சிறுவர் மகளீர் பிரிவின் பொறுப்பதிகாரி கொடித்துவக்க அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

Share this Article