By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?
யாழ்ப்பாணம்

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

Last updated: 2025/10/17 at 7:54 PM
Published October 17, 2025 37 Views
Share
1 Min Read
SHARE

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப்பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்அவர்களை, கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில்இன்று (ஒக்.17) மாலை சந்தித்துள்ளனர்.

நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும்அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால்ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஏற்கனவே தீவுப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள்வருவதற்கு பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது எனவும் அதிகஷ்டப்பிரதேசத்திலிருந்து நீக்கப்பட்டு அந்தக் கொடுப்பனவும் கிடைக்காமல் போனால்நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும் அதிபர்களால் ஆளுநருக்குதெரியப்படுத்தப்பட்டது.

இதேநேரம், கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஏனைய அரசபணியாளர்களுக்கு விசேட ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றநிலையில் ஆசிரியர்களுக்கு இக் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லைஎன்பதும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் நேரடியாக தொடர்புடைய அமைச்சுக்களுடன்கலந்துரையாடுவதாக ஆளுநர் பதிலளித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின் போது ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும்கலந்துகொண்டிருந்தார்.

You Might Also Like

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

யாழ் – நீதிமன்றினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய்பொலிஸ் நிலைய காணி!

SUB EDITOR October 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மண்டைதீவில் பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
Next Article புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

October 18, 2025
யாழ்ப்பாணம்

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

October 17, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

October 17, 2025
யாழ்ப்பாணம்

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

October 16, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

October 15, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – நீதிமன்றினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய்பொலிஸ் நிலைய காணி!

October 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?